உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திர மூர்த்தி என்பவர்கள் யார்?

மந்திர மூர்த்தி என்பவர்கள் யார்?

கடவுள், குருநாதரை இச்சொல் குறிக்கும். மந்திர ஜபத்தால் கல்சிலை  தெய்வத்தன்மை பெறும். மந்திர தீட்சை பெற்று ஒழுக்கமாக வாழ்பவன் குருநாதராக உயர்வு பெறுவான். அந்நிலையில் கடவுள், குருநாதரை ‘மந்திர மூர்த்தி’ என்பர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !