சுக்லாம் பரதரம் ஸ்லோகம் எந்த கடவுளுக்கு உரியது?
ADDED :1133 days ago
இந்த ஸ்லோகத்திலுள்ள ‘விஷ்ணு, ப்ரஸன்ன வதனம்’ என்னும் சொற்களை கவனியுங்கள். விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவர்; ப்ரஸன்ன வதனம் என்றால் மகிழ்ச்சியான முகம், யானை முகம் எனப் பொருள் உண்டு. இந்த ஸ்லோகம் சொல்லி விநாயகர், மகாவிஷ்ணுவை வழிபடலாம்.