உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை சுப்பிரமணியன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை சுப்பிரமணியன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை  ரவுண்டானா அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் மூலவர் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !