உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி கடைசி சனிக்கிழமை பெருமாள் கோயிலில் பூஜை

ஆவணி கடைசி சனிக்கிழமை பெருமாள் கோயிலில் பூஜை

பெரியகுளம் : பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி மாதம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !