உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈச்சனாரி மஹாலக்ஷ்மி கோயிலில் நவராத்திரி கொலு கண்காட்சி துவங்கியது

ஈச்சனாரி மஹாலக்ஷ்மி கோயிலில் நவராத்திரி கொலு கண்காட்சி துவங்கியது

கோவை:  கோவை, ஈச்சனாரி மஹாலக்ஷ்மி மந்திரில் நவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் 21-ஆம் ஆண்டு கொலு பொம்மை கண்காட்சி துவங்கியது. இதில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்க பட்டுள்ளன. சிறப்பு அலங்காரத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !