உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி ஆறாம் நாள் : கெஜலெட்சுமி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி

நவராத்திரி ஆறாம் நாள் : கெஜலெட்சுமி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி

தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளில் தஞ்சை பெரிய கோவில் உள்ள பெரியநாயகி அம்மன் கெஜலெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !