நவராத்திரி ஆறாம் நாள் : கெஜலெட்சுமி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி
ADDED :1099 days ago
தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளில் தஞ்சை பெரிய கோவில் உள்ள பெரியநாயகி அம்மன் கெஜலெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.