உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கனுார் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

சிங்கனுார் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

திண்டிவனம்: சிங்கனுார் லட்சுமி நாராயண சீனிவாச பெருமாள் கோவிலில், திருமஞ்சனம் நடந்தது. அதனையொட்டி, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவருக்கு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !