உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகண்ட் பத்ரிநாத் கோயிலில் குவியும் பக்தர்கள்

உத்தரகண்ட் பத்ரிநாத் கோயிலில் குவியும் பக்தர்கள்

உத்தரகண்ட், சமோலியில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், வரும் 19ம் தேதி
கோயில் நடை சாத்தப்படுகிறது. இதனால் சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !