உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயம், விஷ்ணுவாலயம் என்று சொல்வது சரியா?

சிவாலயம், விஷ்ணுவாலயம் என்று சொல்வது சரியா?


சரியானதே. ‘ஆ’ என்றால் ஆன்மாக்கள் அதாவது உயிர்கள். ‘லயம்’  என்றால் ஒன்றுபடுதல். மனம் ஒன்றி உயிர்கள் கடவுளை வழிபட ஒன்று சேரும் இடமே ஆலயம். மனம் சோர்வுறும் போது ஆலயம் சென்றால் புத்துணர்ச்சி ஏற்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !