உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதில் உறுதி நிலைத்திருக்க வழிபட வேண்டிய தெய்வம் எது?

மனதில் உறுதி நிலைத்திருக்க வழிபட வேண்டிய தெய்வம் எது?


திங்கட்கிழமையில் அம்மன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுங்கள். வீட்டில் காலை அல்லது மாலையில் அபிராமி அந்தாதி பாடலை பாராயணம் செய்வதும் மன உறுதிக்கு வழிவகுக்கும். பவுர்ணமி நாளில் விரதமிருப்பது, கிரிவலம் வருவது போன்றவையும் நன்மையளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !