நினைத்தது நிறைவேற...
ADDED :1041 days ago
சிவபெருமானின் எட்டு திருப்பெயர்களை சொல்லி வழிபட்டால், நாம் நினைத்தது நிறைவேறும். அந்த பெயர்கள்,
ஓம் பவாய
ஓம் சர்வாய
ஓம் ருத்ராய
ஓம் பசுபதயே
ஓம் உக்ராய
ஓம் மகா தேவாய
ஓம் பீமாய
ஓம் ஈசாய