இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :1065 days ago
மதுரை : மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட, மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தலைமை சிவாச்சாரியார் தர்மராஜ் சிவம் தலைமையில் கார்த்திகை நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு காலை சிறப்பு ஹோமம் 1008 சங்காபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.