கோவையில் மார்கழி திருவிழா
ADDED :1030 days ago
கோவை சுந்தராபுரம் காமராஜ்நகர் செங்கப்ப கோனார் மண்டபத்தில் மார்கழி திருவிழா நடந்து வருகிறது. இதில் இராம சுற்றம் என்ற தலைப்பில் முனைவர் குரு ஞானாம்பிகா கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.