ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி ஐந்தாம் நாள் வழிபாடு
ADDED :1033 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி ஐந்தாம் நாளில் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் யமுனைத் துறைவன்( தாமோதரன்) திருக்கோலத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.