உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கில புத்தாண்டு: சுவாமிமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆங்கில புத்தாண்டு: சுவாமிமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காம் படையான சுவாமிமலை சுவாமிநாத கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !