உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் திருப்பதி கோவிலில் பரமபதவாசல் திறப்பு

திருப்பூர் திருப்பதி கோவிலில் பரமபதவாசல் திறப்பு

திருப்பூர் : திருப்பூர் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபதவாசல் திறப்பு விழா சிறப்புடன் நடந்தது. பரமபதவாசல் வழியாக வந்து நம்மாழ்வாருக்கும் பக்தர்களுக்கும் பெருமாள் காட்சியளித்தார். பின்னர் வைகுண்ட நாதர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !