உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ஸ்ரீவாரி உண்டியல்: பக்தர்கள் காணிக்கை

ஸ்ரீரங்கம் ஸ்ரீவாரி உண்டியல்: பக்தர்கள் காணிக்கை

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு முதல் முறையாக ஸ்ரீவாரி உண்டியல் சொர்க்க வாசலில் இருந்து வெளியே சென்று வலது புறம் திரும்பும்  பகுதியில்  வைக்கப்பட்டுள்ளது, பக்தர்கள் பய பக்தியுடன் காணிக்கை செலுத்தினார்கள் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !