உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி 19ம் நாள் வழிபாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி 19ம் நாள் வழிபாடு

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி 19ம் நாளில் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் கோபிகைகள் நப்பினையை மற்றும் கண்ணனை எழுப்புதல் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !