முத்தாழி அம்மன்கோவில் கும்பாபிஷேகம்: ஜடாமுடிமுனி ஈஸ்வரருக்கு அபிஷேகம்
ADDED :1063 days ago
திருவண்ணாமலை : சேத்துப்பட்டு அடுத்த தச்சம்பட்டுகிராமத்தில், முத்தாழி அம்மன்கோவில் கும்பாபிஷேக விழாவில், ஜடாமுடிமுனி ஈஸ்வரருக்கு புனித நீர் ஊற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.