உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாழி அம்மன்கோவில் கும்பாபிஷேகம்: ஜடாமுடிமுனி ஈஸ்வரருக்கு அபிஷேகம்

முத்தாழி அம்மன்கோவில் கும்பாபிஷேகம்: ஜடாமுடிமுனி ஈஸ்வரருக்கு அபிஷேகம்

திருவண்ணாமலை : சேத்துப்பட்டு அடுத்த தச்சம்பட்டுகிராமத்தில்,  முத்தாழி அம்மன்கோவில் கும்பாபிஷேக விழாவில், ஜடாமுடிமுனி ஈஸ்வரருக்கு புனித நீர் ஊற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !