உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் சிவபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை

முத்துமாரியம்மன் கோவிலில் சிவபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை

கோவை : கோவை ராம்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் தை மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள  சிவபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு மஞ்சள் நிற வஸ்திரம் அணிந்து புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அனுமன் அருள்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !