மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?
923 days ago
மருவத்தூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
923 days ago
புதுச்சேரி : புதுச்சேரி, அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மன் தேர் வீதி உலா நடந்தது.புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதி, அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மன் தேர் வீதி உலா நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
923 days ago
923 days ago