உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை அலங்கார மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மகா சங்கல்பம்

கோவை அலங்கார மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மகா சங்கல்பம்

கோவை: கோவை, டாடாபாத், ஆறு முக்கு பகுதியில் உள்ள அலங்கார மாரியம்மன் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நிகழ்வாக மகா சங்கல்பம் மற்றும் விநாயகர் வழிபாடு நிகழ்வு நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !