உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் வேடுபறி வைபவம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் வேடுபறி வைபவம்

திருப்பூர் : திருப்பூர், திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதசுவாமி கோவிலில், தேரோட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் எம்பெருமான் நடத்திய வேடுபறி வைபவம் நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீசந்திரசேகர பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !