உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்ததை நிறைவேற்றும் முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரம்!

நினைத்ததை நிறைவேற்றும் முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரம்!

முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தை 108 முறை ஜபித்தால் நினைத்தது நிறைவேறும். இந்த மந்திரத்தை ஜபிக்க, வளர்பிறை விசாகம், கார்த்திகை நட்சத்திரம் அல்லது செவ்வாய்க்கிழமையன்று தொடங்குவது நல்லது.

1. ஓம் சரஹணபவ – சர்வ வசீகரம் உண்டாகும்.
2. ஓம் ரஹணபவச – செல்வாக்குடன் வாழ்வு அமையும்.  
3. ஓம் ஹணபவசர – நோய் தீரும்.  
4. ஓம் ணபவசரஹ – எதிரிகளின் தொல்லை தீரும்.
5. ஓம் பவசரஹண – உயிர்கள் யாவும் விரும்பும்.
6. ஓம் வசரஹணப – தீமைகள் மறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !