உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்டூர் மணிமுத்து மாரியம்மன் அருள்பாலிப்பு

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்டூர் மணிமுத்து மாரியம்மன் அருள்பாலிப்பு

கோவை : காட்டூர் ஸ்ரீ மணிமுத்து மாரியம்மன் கோவில் 47 ஆம் ஆண்டு உற்சவத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை ஒட்டி பண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். சுமார்  38 லட்சம் ரூபாய்‌ கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த இந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !