உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புலியகுளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

புலியகுளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

கோவை: புலியகுளம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு உற்சவ நிகழ்ச்சி கடந்த 27ம் தேதி துவங்கி நடந்துவருகிறது. இதன் ஒரு நிகழ்வாக திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளாக பெண்கள் கலந்துகொண்டனர். விழாவானது வரும் சித்திரை 1ல் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !