யானையில் வலம் வந்து தன்வந்திரி மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு
ADDED :939 days ago
கோவை: ராமநாதபுரம் தன்வந்திரி கோவியின் 47வது ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தன்வந்திரி மூர்த்தி யானையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.