உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பாலக்கால் பூஜை

குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பாலக்கால் பூஜை

காரமடை : காரமடை அருகே உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சியாக யாகசாலை அமைக்க பாலக்கால்  பூஜை  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !