உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

சுயம்பு புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கோவை : பாப்பநாயக்கன்பாளையம் சுயம்பு புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் 41 வது ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு நிகழ்வாக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !