உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலாடியில் வைகாசி பொங்கல் விழா

கடலாடியில் வைகாசி பொங்கல் விழா

கடலாடி: கடலாடியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. பால்குடம் எடுத்து கடலாடியின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடந்தது. மூலவர் பத்திரகாளி அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !