உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜென்மபாவ வினை தீர ஏதேனும் பரிகாரம் உண்டா?

ஜென்மபாவ வினை தீர ஏதேனும் பரிகாரம் உண்டா?

இருக்கிறது. பசுவுக்கு புல், அகத்திக்கீரை, பழங்கள் வாங்கி வாரம் ஒருமுறையாவது கொடுக்கலாம். ராமேஸ்வரம் போன்ற தீர்த்தக்கரைகளுக்குச் சென்று நீராடி, அன்றிரவு அங்கேயே தங்கிச் சென்றால் இத்தகைய வினைகள் தீரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். முடிந்ததைச் செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !