சடாரியை தலையில் வைப்பது ஏன்?
ADDED :990 days ago
பெருமாளின் திருவடியைத் தாங்கி நிற்பது சடாரி. இதை தலையில் தாங்கினால் காமம், குரோதம், பேராசை, மயக்கம், ஆணவம், பொறாமை எனும் ஆறு தீயகுணங்கள் நீங்கும்.