உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழாவில் பரிவட்டம் கட்டுவதன் நோக்கம் என்ன?

திருவிழாவில் பரிவட்டம் கட்டுவதன் நோக்கம் என்ன?

உலக நலனுக்காக கோயில்களில் அன்றாட, விழாக்கால பூஜைகள் சரிவர நடப்பது அவசியம். இதற்கு உதவி புரியும் கட்டளைதாரர்களுக்கு மரியாதையுடன் பிரசாதம் அளிப்பதே பரிவட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !