காலையில் விழித்ததும் உள்ளங்கையைப் பார்ப்பது ஏன்?
ADDED :907 days ago
தேவியரான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும் நம் உள்ளங்கைகளில் இருக்கின்றனர். காலையில் விழித்ததும் இவர்களை முதலில் நினைத்தால் நல்லதாக அமையும்.