உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பறவை, விலங்குக்கு பாவ, புண்ணியம் உண்டா?

பறவை, விலங்குக்கு பாவ, புண்ணியம் உண்டா?

பாவம் கிடையாது. புண்ணியம் உண்டு. அவை அறியாமையால் செய்த செயலையும் வழிபாடாக கடவுள் ஏற்கிறார். உதாரணமாக வில்வ இலைகளை சிவலிங்கத்தின் மீது போட்ட குரங்கு ஒன்று, மறுபிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்தது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !