உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் வெங்கடாஜலபதி கோயிலில் திருவோண சிறப்பு அபிஷேகம்

சூலூர் வெங்கடாஜலபதி கோயிலில் திருவோண சிறப்பு அபிஷேகம்

கோவை : சூலூர், ஆர். வி .எஸ். கல்லூரி வளாகத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் திருவோணம் விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !