உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் புதிய தேர் செய்யும் பணி துவக்கம்

கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் புதிய தேர் செய்யும் பணி துவக்கம்

மாங்காடு அடுத்த  குரு ஸ்தலமான கோவூர் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு புதிதாக திருத்தேர் செய்யும் பணி இன்று துவங்கியது. பணியை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தனர். முன்னதாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !