உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துள்ளு மாவு, தினைமாவு இரண்டும் ஒன்றா...

துள்ளு மாவு, தினைமாவு இரண்டும் ஒன்றா...


இல்லை. பச்சரிசியை இடித்து மாவாக்கி சர்க்கரை சேர்த்து அம்மனுக்கு ஏற்றுவது துள்ளுமாவு விளக்கு. இதை இடிக்கும் போது துள்ளி விழுவதால் இப்பெயர் வந்தது. குறமகள் வள்ளிக்கு (முருகனின் மனைவி) பெருமை சேர்க்கும் விதமாக முருகனுக்கு ஏற்றுவது தினை மாவு விளக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !