வெள்ளி கவசம், மலர் அலங்காரத்தில் பெத்தாட்சி விநாயகர் அருள்பாலிப்பு
ADDED :847 days ago
தேனி ; பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் வெள்ளி கவசம், மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.