உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவத்தில் சிவபுராணம் போல வைணவத்தில் பாடல் ஏதும் உள்ளதா?

சைவத்தில் சிவபுராணம் போல வைணவத்தில் பாடல் ஏதும் உள்ளதா?

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்பவரின் கனவில் ஏழுமலையான் தோன்றி, ‘திருவேங்கட மாலை’ என்னும் நுாலை பாடச் செய்தார். இது சிவபுராணத்திற்கு இணையானது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !