நாரதர் யார்
ADDED :912 days ago
மூன்று காலத்தையும் உணர்ந்த ஞானி. தீயவர்களை தோற்கடிப்பதில் வல்லவர். ஆணவம் மிக்க இரணியனை அவனது மகன் பிரகலாதன் மூலமாகவே அழித்தார். கருவிலேயே பிரகலாதனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்.