உள்ளூர் செய்திகள்

நாரதர் யார்

மூன்று காலத்தையும் உணர்ந்த ஞானி. தீயவர்களை தோற்கடிப்பதில் வல்லவர். ஆணவம் மிக்க இரணியனை அவனது மகன் பிரகலாதன் மூலமாகவே அழித்தார். கருவிலேயே பிரகலாதனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !