மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4708 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4708 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4708 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. வேணுகோபால சுவாமி பாமா, ருக்மணி சமேதராய் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். வேணுகோபால சுவாமி பக்த ஜன சபா சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
4708 days ago
4708 days ago
4708 days ago