உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமோதர தீபத்திருவிழா; கிருஷ்ணரை கயிற்றால் உரலில் கட்டிய லீலை.. பக்தர்கள் தரிசனம்

தாமோதர தீபத்திருவிழா; கிருஷ்ணரை கயிற்றால் உரலில் கட்டிய லீலை.. பக்தர்கள் தரிசனம்

சென்னை; வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று கிருஷ்ணரை யசோதை கயிற்றால் உரலில் கட்டிய லீலையை விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தங்கள் கரங்களால் சுவாமிக்கு தீபஆரத்தி காட்டி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !