செடியிலிருந்து உதிர்ந்த மலர்களை பூஜைக்குப் பயன்படுத்தலாமா?
ADDED :845 days ago
செடியில் இருந்து பறிப்பது நல்லது. பவளமல்லி மலர் மட்டும் விதிவிலக்கு.