பசுவுக்கு தினமும் கீரை கொடுத்தால்...
ADDED :718 days ago
முன்வினை பாவம் போவதோடு சத்தான பாலும் கிடைக்கும். இதை ‘யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை’ என்கிறது திருமந்திரம்.