திருக்கார்த்திகையன்று அண்ணாமலையாரை வழிபடுவது ஏன்?
ADDED :687 days ago
தன் கணவர் சிவனின் உடலின் இடது பாகத்தை பார்வதி பெற்றதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் ஜோதிவடிவில் சிவனை தரிசித்ததும் திருக்கார்த்திகையன்று தான். இதனால் அண்ணாமலையாரை வழிபடுகிறோம்.