கார்த்திகை தீபம் உணர்த்தும் தத்துவம் என்ன?
ADDED :687 days ago
ஒரு தீபத்தில் இருந்து பல தீபங்களை ஏற்றினாலும் ஒளி குறையாது. அது போல உயிர்களுக்கு எல்லாம் அருளை வழங்கினாலும் கடவுள் எப்போதும் முழுமையாக இருப்பவர் என்பதை தீபம் உணர்த்துகிறது.