நாலும் தெரிஞ்சா நல்லா இருக்கலாம் என்கிறார்களே...
ADDED :665 days ago
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவையே அவை. இதை ‘புருஷார்த்தம்’ என்றும் சொல்வர். தர்மவழியில் வாழ்தல், நேர்மையாக சம்பாதித்தல், மனைவி, குழந்தைகளுடன் வாழ்தல், கடவுளை சரணடைந்து மோட்சம் அடைதல்.