உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமரத்தடியில் நாகர் சிலை இருப்பது ஏன்?

அரசமரத்தடியில் நாகர் சிலை இருப்பது ஏன்?

ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தையின்மை, அற்ப ஆயுள் உண்டாகும். இதிலிருந்து விடுபட அரச மரத்தடியில் நாகர் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !