உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வஞ்சிபுரம் குண்டம் விழா; பஞ்சபாண்டவர்ளுடன் அம்மன் அருள்பாலிப்பு

வஞ்சிபுரம் குண்டம் விழா; பஞ்சபாண்டவர்ளுடன் அம்மன் அருள்பாலிப்பு

உடுமலை; வஞ்சிபுரம் திரௌபதியம்மன் பஞ்சபாண்டவர் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பஞ்சபாண்டவர்ளுடன் அம்மன் அருள்பாலித்தார்.

உடுமலை வஞ்சிபுரம் திரௌபதியம்மன் பஞ்சபாண்டவர் கோவில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி மகாபாரத தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. சுபாஷ் சந்திரபோஸ் சொற்பொழிவாற்றினார். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பஞ்சபாண்டவர்ளுடன் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !